வித்யாசன்...
இது கவிதை இல்லை
ஞாயிறு, 26 ஜூலை, 2015
ஏந்திய வில்லது
மென்று செரித்திட முடியவில்லை
நின்று பொறுத்து சகித்திட கல்லில்லை - மனம்
கொன்று குருதி குடித்திட நெஞ்சு துடிக்குது
வஞ்சனை செய்வோரே வாழ்ந்திட
இனி உங்களுக்கு மண்ணில் இடமில்லை
கெஞ்சி அடிபணிந்து கேட்பினும் ஏந்திய வில்லது தலை கொய்யாது விடுவதில்லை ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக