ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஏந்திய வில்லது

மென்று செரித்திட முடியவில்லை
நின்று பொறுத்து சகித்திட கல்லில்லை - மனம்
கொன்று குருதி குடித்திட நெஞ்சு துடிக்குது
வஞ்சனை செய்வோரே வாழ்ந்திட
இனி உங்களுக்கு மண்ணில் இடமில்லை
கெஞ்சி அடிபணிந்து கேட்பினும் ஏந்திய வில்லது தலை கொய்யாது விடுவதில்லை ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக