ஞாயிறு, 26 ஜூலை, 2015

உரைத்திடுவாய் கிருஷ்ணா

காலமது கொண்ட கோலமது பொய்யாகி
வீணென ஆன போதும் கவலையில்லை
மானமது போகையில் மறைந்தே நீயிருக்கலாகாது
தாமதிக்காது ஞாயமது நிலைத்திட
நல் ஞானமது உரைத்திடுவாய் கிருஷ்ணா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக