வித்யாசன்...
இது கவிதை இல்லை
ஞாயிறு, 26 ஜூலை, 2015
உரைத்திடுவாய் கிருஷ்ணா
காலமது கொண்ட கோலமது பொய்யாகி
வீணென ஆன போதும் கவலையில்லை
மானமது போகையில் மறைந்தே நீயிருக்கலாகாது
தாமதிக்காது ஞாயமது நிலைத்திட
நல் ஞானமது உரைத்திடுவாய் கிருஷ்ணா ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக