வியாழன், 4 ஜூன், 2015

** துள்ளிச் சிதறி **

நறுபட்ட நூலிலிருந்து அவிழும் மழைத்துளியாய் நழுவி
தரை மீது மோதி துள்ளிச் சிதறி மனமெங்கும் பரவிச் சுழலும்
நின் நினைவுப் பாசிமணிகளை ஒவ்வொன்றாய் கோர்க்கின்றேன்
சூடுவதற்கல்ல மார்பில் சுமப்பதற்கு ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக