வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
** துள்ளிச் சிதறி **
நறுபட்ட நூலிலிருந்து அவிழும் மழைத்துளியாய் நழுவி
தரை மீது மோதி துள்ளிச் சிதறி மனமெங்கும் பரவிச் சுழலும்
நின் நினைவுப் பாசிமணிகளை ஒவ்வொன்றாய் கோர்க்கின்றேன்
சூடுவதற்கல்ல மார்பில் சுமப்பதற்கு ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக