வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
** வீணனென **
நீ விட்டெறியும் சில்லறைக்கு தலை கவிழ்ந்து
பொறுக்கிடும் வீணனென நினைத்தாயோ
வீழ்ந்தே ஆயினும் எழுந்திடும் ஆதவன் ஆவேன்
ஒவ்வொரு விடியலிலும் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக