வியாழன், 4 ஜூன், 2015

பரத்தி

தனித்து துரத்தி வந்தேனென கறுப்பு நிறம் காட்டி
முள்ளுடைய அள்ளி மகளென முன்றானை சூட்டி
தள்ளி நின்றே முகத் திரையிட்டு நகை பூட்டி
பல்லினைக் காட்டிடுவோர் மத்தியில் நிறுத்தி
மத்தளம் தட்டி பதம் பார்க்கும் மலைக் குறத்தி

வில்லினது அம்பு வீழ்வதில்லை வீழ்த்திடுமே
சொல்லினில் சூதிருப்பின் பகடைப் பசியாற்றி
கொல்லடி பாதகமேதுமில்லையடி பாலைவன பரத்தி~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக