வியாழன், 4 ஜூன், 2015

தள்ளி நின்று

எஞ்சிய எச்சில் சோற்றினை தூக்கி வீசிய குப்பையில்
தள்ளி நின்று கிளறி நக்கும் நாயின் பசியாய் ஆனது நமதன்பு ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக