வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
தென்படும்
மூடன் முன் வரிசையில் வீற்றிருந்து
கடை கோடி பாமரனைச் சாடுகிறான்
நரம்பில்லா நாவால் வார்த்தை சாட்டை சுழட்டுகிறான்
பாவம் கூடிழந்த பறவைகள் என்ன செய்யும்
கூனிய முதுகில் இனி வறுமைக்கோடுகள் ஒவ்வொன்றாய் தென்படும் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக