வியாழன், 4 ஜூன், 2015

தென்படும்

மூடன் முன் வரிசையில் வீற்றிருந்து
கடை கோடி பாமரனைச் சாடுகிறான்
நரம்பில்லா நாவால் வார்த்தை சாட்டை சுழட்டுகிறான்
பாவம் கூடிழந்த பறவைகள் என்ன செய்யும்
கூனிய முதுகில் இனி வறுமைக்கோடுகள் ஒவ்வொன்றாய் தென்படும் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக