வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
நாவறுத்துக்கொள்
சொல் ஒன்று
செயல் ஒன்று
நகைக்கின்றது
நிலைக்கண்ணாடி முன்
நின்று முகம் பார்க்கையில்
நாவறுத்துக்கொள் என்று ~~~
#
வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக