வியாழன், 4 ஜூன், 2015

நாவறுத்துக்கொள்

சொல் ஒன்று
செயல் ஒன்று
நகைக்கின்றது
நிலைக்கண்ணாடி முன்
நின்று முகம் பார்க்கையில்

நாவறுத்துக்கொள் என்று ~~~


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக