வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
ஆச்சர்யக்
இருள் கூட்டில் ஊர்ந்து மிதக்கும் நினைவின் இறுதியில்
நிச்சயிக்கப்படா கீழ், மேல் முடிச்சவிழும் துளிச் சிதறலில்
ப்ரியம் பெயர் சூட்டி குலாவுகிறது ஆடையற்ற ஆச்சர்யக் குறியாய் !!
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக