வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
** சுடர் விட்டு **
நின் சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைத்திட எண்ணி பின் சட்டென எரிந்து சாம்பலாகி
பட்டென வீழும் பாமரனே
எட்டுத்திக்கும் என் சொல் சுடர் விட்டு நிற்கும் வந்துபாரேன் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக