வியாழன், 4 ஜூன், 2015

** சுடர் விட்டு **

நின் சுட்டுவிரல் கொண்டு சூரியனை மறைத்திட எண்ணி பின் சட்டென எரிந்து சாம்பலாகி
பட்டென வீழும் பாமரனே
எட்டுத்திக்கும் என் சொல் சுடர் விட்டு நிற்கும் வந்துபாரேன் ~~~



- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக