வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
இறந்ததை
அவ்வளவு எளிதாய் அந்த உயிர் பிரியவில்லை
தொடர்ந்து அனைந்து எரிந்து இறுதியாய் அமைதியாய்
தனது இருண்ட பக்கத்தை ஒளிரச் செய்ய சொன்னது
தான் இறந்ததை ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக