வியாழன், 4 ஜூன், 2015

** கெஞ்சேன் **

கையிலே திறமிருக்க
நெஞ்சிலே துணிவிருக்க
காலமே அஞ்சேன்
கடைவரை நின் தாள் பணிந்து கெஞ்சேன் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக