வியாழன், 4 ஜூன், 2015

கண்ணனே

பள்ளமெல்லாம் காற்றால் நிரப்பி
புது ராக வெள்ளம் காதினில் பரப்பி
சிறு புல்லாங்குழலில் பூங்கோதையை மயக்கி
மனம் நில்லாது ஆடும் பொல்லாத அலையென
தன்னாலே நின் பின்னாலே வர வைத்தாயே

கரு நீலக் கார் மேக கள்வனே என்


கண்ணனே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக