வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 4 ஜூன், 2015
கண்ணனே
பள்ளமெல்லாம் காற்றால் நிரப்பி
புது ராக வெள்ளம் காதினில் பரப்பி
சிறு புல்லாங்குழலில் பூங்கோதையை மயக்கி
மனம் நில்லாது ஆடும் பொல்லாத அலையென
தன்னாலே நின் பின்னாலே வர வைத்தாயே
கரு நீலக் கார் மேக கள்வனே என்
கண்ணனே ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக