வியாழன், 4 ஜூன், 2015

மழை

எழுதி வைத்துவிட்டேன்
நீ வந்து ...
பார்த்தால் ஓவியம்
வாசித்தால் கவிதை
கிழித்தால் கண்ணீரல்ல
மழை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக