வியாழன், 28 ஜனவரி, 2016

நின்றேன்

பெரு பூத உடல் கொண்டேன்
அதிலென் ஆன்மா எங்கும் கண்டேன்
சொல் வீழ மதி தனை ஆண்டேன்
மாண்ட பின்
மாளா எழுத்தாய் நின்றேன்...


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக