வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 28 ஜனவரி, 2016
நின்றேன்
பெரு பூத உடல் கொண்டேன்
அதிலென் ஆன்மா எங்கும் கண்டேன்
சொல் வீழ மதி தனை ஆண்டேன்
மாண்ட பின்
மாளா எழுத்தாய் நின்றேன்...
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக