வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 28 ஜனவரி, 2016
யாருண்டு ?
ஏருண்டு
நீருண்டு
எங்கும் நிலமுண்டு
வீரமிகு தோளுண்டு
அதைக் கொண்டு
உழுதுண்டு வாழ
இங்கு யினி
யாருண்டு ?
காடுண்டு
நதிக்கரை யுண்டு
காணும் எங்கிலும் மணலுண்டு
நல் காலுண்டு
அதைக் கொண்டு
வயலினில் இறங்கிட
இங்கு யினி
யாருண்டு ?
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக