வியாழன், 28 ஜனவரி, 2016

யாருண்டு ?


ஏருண்டு

நீருண்டு
எங்கும் நிலமுண்டு
வீரமிகு தோளுண்டு
அதைக் கொண்டு

உழுதுண்டு வாழ
இங்கு யினி
யாருண்டு ?

காடுண்டு
நதிக்கரை யுண்டு
காணும் எங்கிலும் மணலுண்டு
நல் காலுண்டு
அதைக் கொண்டு
வயலினில் இறங்கிட
இங்கு யினி
யாருண்டு ?


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக