ஐய்யம் வந்தென்னை அனுகிட
அச்சமயம் அச்சம்கொண்டு
நானுன்னருகில் வந்தமர்ந்திட
வீரம் பொங்கிடும் விழிகள் கனலாகிட
அச்சமயம் அச்சம்கொண்டு
நானுன்னருகில் வந்தமர்ந்திட
வீரம் பொங்கிடும் விழிகள் கனலாகிட
துன்பம் வந்தென்னை துளைத்திட
துணிவற்று நொந்திட
நின் எழுத்தினை வாசித்திட
விசமென தீண்டியது இன்பமென என் வசமாகிட
கண்டதாவும் மீது மனமது ஆசையில் தாவிட
அது வெறும் கனவாகிட
முண்டாசு முகம் தனை நினைந்திட
அக்கணம் எண்ணியது மீறாது என் கை வசமாகிட
சொல்லது தடுமாறி பொருளது உருமாறிட
வல்லதென யாவும் ஆகிட
நின் நெஞ்சுறுதி சிந்தையிலே நின்றாட
சிதறி விழும் வார்த்தையெல்லாம் சந்தமாகிட
வஞ்சகர்கள் சூழ்ந்தே தினமென்னை வதைத்திட
வலியது தாங்கது கசிந்திட
நின்னது வாஞ்சை மொழி கேட்டிட
வன்துயர் வான் பறவையாய் பறந்திட
சோம்பலது சதையாகி சோர்ந்தே வீழ்ந்திட
ஆகுவது இனியேதுமில்லை அடிமையாகிட
அக்னி குஞ்சென்று நீ பாடிட
சாய்ந்த சாம்பலில் புது சக்தி பிறந்திட
இப்பூதவுடல் வீண் பாரமென்று ஆகிட
யாருமில்லை உடனென்று நேர்ந்திட
நின் சத்திய வார்த்தைகளை நினைவு கூர்ந்திட
நான் செத்தே போயினும் பிளைப்பேன் பூமி வியந்திட
அதன் காரணம்
யாரெனக் கேட்டிட
பாரதி உன் மீதுள்ள
தீராக் காதல் என்பேன்
யாவரையும் விட~~~
- வித்யாசன்
துணிவற்று நொந்திட
நின் எழுத்தினை வாசித்திட
விசமென தீண்டியது இன்பமென என் வசமாகிட
கண்டதாவும் மீது மனமது ஆசையில் தாவிட
அது வெறும் கனவாகிட
முண்டாசு முகம் தனை நினைந்திட
அக்கணம் எண்ணியது மீறாது என் கை வசமாகிட
சொல்லது தடுமாறி பொருளது உருமாறிட
வல்லதென யாவும் ஆகிட
நின் நெஞ்சுறுதி சிந்தையிலே நின்றாட
சிதறி விழும் வார்த்தையெல்லாம் சந்தமாகிட
வஞ்சகர்கள் சூழ்ந்தே தினமென்னை வதைத்திட
வலியது தாங்கது கசிந்திட
நின்னது வாஞ்சை மொழி கேட்டிட
வன்துயர் வான் பறவையாய் பறந்திட
சோம்பலது சதையாகி சோர்ந்தே வீழ்ந்திட
ஆகுவது இனியேதுமில்லை அடிமையாகிட
அக்னி குஞ்சென்று நீ பாடிட
சாய்ந்த சாம்பலில் புது சக்தி பிறந்திட
இப்பூதவுடல் வீண் பாரமென்று ஆகிட
யாருமில்லை உடனென்று நேர்ந்திட
நின் சத்திய வார்த்தைகளை நினைவு கூர்ந்திட
நான் செத்தே போயினும் பிளைப்பேன் பூமி வியந்திட
அதன் காரணம்
யாரெனக் கேட்டிட
பாரதி உன் மீதுள்ள
தீராக் காதல் என்பேன்
யாவரையும் விட~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக