வியாழன், 28 ஜனவரி, 2016

பராபரமே

கொலை பாதக நினைவுகளில் நின் கொலுசொலி எழுந்து...

சுடர்விட்டெரியும் என் மலை கோபமதன் மீதேறி மா மழையாய் நின்றாடிட...

மனமது மறந்தே

யாவையும் துறந்தே
இரு கரம் உயர்ந்தே
தொழுதேன்
பராபரமே~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக