வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 28 ஜனவரி, 2016
சவப்பெட்டியல்ல
கொலை செய்ய ஒப்புக் கொண்ட இரவின் வாயிலில்
நிர்வாணம் கதறாது செதுக்கப்படுகிறது
பாம்புகள் நெளியும் படுக்கை அறை சவப்பெட்டியல்ல
அது....
பிரேதப் பரிசோதனைக் கூடாரம்~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக