வியாழன், 28 ஜனவரி, 2016

நந்தகோபாலா

நம்பிக்கையின் மனப் பாத்திரத்தை கழுவி கவிழ்த்திய பின்...
நின் நினைவு பசி வதைப்பதைக் கண்டு
ஆற்ற முடியா வக்கசியாய் ஆனேன்

எனை
சமைத்திட சொல்லாதே
சபித்திடு
நந்தகோபாலா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக