வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 28 ஜனவரி, 2016
நந்தகோபாலா
நம்பிக்கையின் மனப் பாத்திரத்தை கழுவி கவிழ்த்திய பின்...
நின் நினைவு பசி வதைப்பதைக் கண்டு
ஆற்ற முடியா வக்கசியாய் ஆனேன்
எனை
சமைத்திட சொல்லாதே
சபித்திடு
நந்தகோபாலா~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக