வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 28 ஜனவரி, 2016
எண்ணும் இன்பம்
நின்னை எண்ணும் இன்பம் இன்னும் வேண்டுமடா
அது இல்லை என்றாயின் எந்தன் மூச்சு நின்றிட வேண்டுமடா
கண்ணை இமை மூடாது உன்னை காண வேண்டுமடா
சிறு காட்சியிலும் நின் உருவமில்லையென்றால் நான் மண்ணைச் சேர்வேனடா
கண்ணா~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக