வியாழன், 28 ஜனவரி, 2016

பெருந் தீ வுண்டு

எனக்குள் பெருந் தீ வுண்டு
அதை என்முன் வந்து எதிர்த்தார்
எரிந்து சாம்பலாகிடுவர் எம் சினம் கண்டு

அடி பணிந்து வாழ்தலென்பது ஆகாது
ஏழை என்பதனால் சிறைபட்டிடலாகாது
துணிந்த சொல்லுண்டு நிமிர்ந்தே வீழ்வேன்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக