வித்யாசன்...
இது கவிதை இல்லை
வியாழன், 28 ஜனவரி, 2016
பெருந் தீ வுண்டு
எனக்குள் பெருந் தீ வுண்டு
அதை என்முன் வந்து எதிர்த்தார்
எரிந்து சாம்பலாகிடுவர் எம் சினம் கண்டு
அடி பணிந்து வாழ்தலென்பது ஆகாது
ஏழை என்பதனால் சிறைபட்டிடலாகாது
துணிந்த சொல்லுண்டு நிமிர்ந்தே வீழ்வேன்~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக