வெள்ளி, 11 செப்டம்பர், 2015

செயலாவோம்

நல்லோர் கல்லறையில் நாளும் ஓர் பூவாவோம்
அவர்தம் கனவினில் நாமனைவரும் மெய்யாவோம்
இல்லார்க்காக வாழ்வோர் என்றும் இருப்பர்
அவர்தம் சொல்லாக நாமிருந்திடாது செயலாவோம் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக