வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
செயலாவோம்
நல்லோர் கல்லறையில் நாளும் ஓர் பூவாவோம்
அவர்தம் கனவினில் நாமனைவரும் மெய்யாவோம்
இல்லார்க்காக வாழ்வோர் என்றும் இருப்பர்
அவர்தம் சொல்லாக நாமிருந்திடாது செயலாவோம் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக