வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
பலம் தெரியும்
உதவியென்று செல்லும் போதுதான்
ஊரார் உள்ளம் புரியும்
பதவியொன்றை இழந்த பிறகுதான்
பலம் தெரியும்
பணம் இழந்து நிற்கும் பொழுதுதான்
யாவரின் குணம் அறிய முடியும்
முதுமை வந்த பிறகுதான்
வாழ்க்கை என்பது என்னவென்று புலப்படும் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக