வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பலம் தெரியும்

உதவியென்று செல்லும் போதுதான்
ஊரார் உள்ளம் புரியும்
பதவியொன்றை இழந்த பிறகுதான்
பலம் தெரியும்
பணம் இழந்து நிற்கும் பொழுதுதான்

யாவரின் குணம் அறிய முடியும்
முதுமை வந்த பிறகுதான்
வாழ்க்கை என்பது என்னவென்று புலப்படும் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக