வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நீளுதடி ~~~

என்ன நினைவிதுவோ
என்னை ஏளனம் செய்வது முறையோ
கண்ணை இமை அடிப்பதோ
உன்னை எங்கணும் நான் மறப்பதோ
உடையும் நிமிடம் யாவிலும்
உன் முகமே தோன்றுதடி
எரிந்தே சாம்பலாகினும்
ஏழ் பிறப்பும் பிரிவேதடி
பறந்தே சென்றாயோ - மாறாது
அன்பு வேரிங்கு நீளுதடி ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக