நீளுதடி ~~~
என்ன நினைவிதுவோ
என்னை ஏளனம் செய்வது முறையோ
கண்ணை இமை அடிப்பதோ
உன்னை எங்கணும் நான் மறப்பதோ
உடையும் நிமிடம் யாவிலும்
உன் முகமே தோன்றுதடி
எரிந்தே சாம்பலாகினும்
ஏழ் பிறப்பும் பிரிவேதடி
பறந்தே சென்றாயோ - மாறாது
அன்பு வேரிங்கு நீளுதடி ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக