வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
வெட்கம்
நேர்த்தியாக நெய்யும் வார்த்தைகளை உதிர்க்கும் நின் உதட்டுக் காயத்தில் ஒட்டியிருக்கும் மருதாணி வண்ணத்தில் வெட்கம் உறைந்து கண்ணாடியில் விரல் மீட்டுகிறது நரம்பற்ற காதல் ராகத்தை ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக