வெள்ளி, 11 செப்டம்பர், 2015

பால்யம்

பிடிபடா பயணம்
பெரு மழையில் ஆரம்பம்
கரை தேடா ஓடம்
மூழ்குதல் அறிந்திடாக் காகிதம்
சிறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பால்யம்

இன்னமும் வண்ணமாய்
நினைவலையில் மிதக்கிறது ஒவ்வொரு தூரலிலும் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக