வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
பால்யம்
பிடிபடா பயணம்
பெரு மழையில் ஆரம்பம்
கரை தேடா ஓடம்
மூழ்குதல் அறிந்திடாக் காகிதம்
சிறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பால்யம்
இன்னமும் வண்ணமாய்
நினைவலையில் மிதக்கிறது ஒவ்வொரு தூரலிலும் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக