வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நியதியது

பெரும் புகழென்னைத் தின்னாது
பேதமை பாத்திரம் பொருள் கொள்ளாது
தானெனும் அகந்தை அனுகாது
பிறிதொன்று வேண்டிக் கைமாறு செய்யாது
மண்ணில் யாவரும் என்போலென்று எண்ணுதலே இம் மானிடப் பிறப்பின் நியதியது ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக