வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
நியதியது
பெரும் புகழென்னைத் தின்னாது
பேதமை பாத்திரம் பொருள் கொள்ளாது
தானெனும் அகந்தை அனுகாது
பிறிதொன்று வேண்டிக் கைமாறு செய்யாது
மண்ணில் யாவரும் என்போலென்று எண்ணுதலே இம் மானிடப் பிறப்பின் நியதியது ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக