வெள்ளி, 11 செப்டம்பர், 2015

இடையில்

இருளின் இடையில் பாலருந்தும் மேக உதட்டின் ஈரத்தில் குளிர்கிறது கதகதப்பின் பெரும் பசி ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக