வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
தேவகி மைந்தா
ஆயர்குல அழகா
பிருந்தாவன முகுந்தா
நின் பிஞ்சு விரல் தீண்டும் வரம் தா
ராதையின் காதலா
குழல் ஊதும் மாதவா
மயிர்பீலி மாயவா
நின் கண்ணிமையாக நான் ஆகவா ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக