வெள்ளி, 11 செப்டம்பர், 2015

தனிமையில்

மேயும் நினைவது மீனென நீந்திட
பாயும் மனமது படகெனத் ததும்பிட
காயும் நிலவது இலையென மிதந்திட
உதிரும் விண்மீன் மலரென மலர்ந்திட
மன்னவனே நீ எங்கே

மங்கையிவள் தனிமையில் இங்கே ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக