வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
தனிமையில்
மேயும் நினைவது மீனென நீந்திட
பாயும் மனமது படகெனத் ததும்பிட
காயும் நிலவது இலையென மிதந்திட
உதிரும் விண்மீன் மலரென மலர்ந்திட
மன்னவனே நீ எங்கே
மங்கையிவள் தனிமையில் இங்கே ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக