வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
வளைந்திங்கு
வளைந்திங்கு தொழுது வாழுதல் சுகமாகுமோ
வளையாது வறியவர் மதியாதல் தலையாகுமோ
கனிந்து பணிந்து துணிந்தெழுதல் தவறாகுமோ
தமிழகமே ....
குனிந்து பயந்து கரம் கும்பிடுதல் சுதந்திரமோ ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக