வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
விண்ணில்
விண்ணில் படரும் நின் ஞாபக வேர்களின் பின்னல்... உதிர்ந்த சருகுகளின் நிறமதனை அள்ளிப் பூசிக்கொண்டு முகமெங்கும் மௌனத் தவமிருக்கிறது... ஈரம் கசிந்த பார்வை இருளிலிருந்து ஒளிராதாயென ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக