வெள்ளி, 11 செப்டம்பர், 2015

விண்ணில்

விண்ணில் படரும் நின் ஞாபக வேர்களின் பின்னல்... உதிர்ந்த சருகுகளின் நிறமதனை அள்ளிப் பூசிக்கொண்டு முகமெங்கும் மௌனத் தவமிருக்கிறது... ஈரம் கசிந்த பார்வை இருளிலிருந்து ஒளிராதாயென ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக