வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
ஒத்தையிலே
நெஞ்சமது என்னிடத்தில் கொஞ்சமில்லையே
அது உன்னிடத்தில் வந்து சேரும்வரை ஓய்வதில்லையே
கண்மூடிப் பார்த்தேன் தூக்கம் வரவில்லையே
வந்துவிட்டு மறைய நீ வெறும் கனவில்லையே
உடல் விட்டு உயிர் துடிக்க சொல்லவில்லையே
நான் ஊமையாகி நிற்கின்றேன் ஒத்தையிலே ~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக