வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஒத்தையிலே

நெஞ்சமது என்னிடத்தில் கொஞ்சமில்லையே
அது உன்னிடத்தில் வந்து சேரும்வரை ஓய்வதில்லையே

கண்மூடிப் பார்த்தேன் தூக்கம் வரவில்லையே
வந்துவிட்டு மறைய நீ வெறும் கனவில்லையே

உடல் விட்டு உயிர் துடிக்க சொல்லவில்லையே
நான் ஊமையாகி நிற்கின்றேன் ஒத்தையிலே ~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக