வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
மார் ...
மார் மறைக்கும் மேகத்தின் இடையில் பால் சுரக்க
இருள் குடித்து பசியது தீர்கையில் முடிகிறது மோகம்
ஆடை அள்ளி சூடிக்கொண்டு விடிகிறது வானம் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக