வெள்ளி, 11 செப்டம்பர், 2015

** வந்தே மாதரம் **

பச்சையாவும் மழை வேண்டி பிச்சை ஏந்தும் விவசாய காடு
வெள்ளையர்களை விரட்டி கொள்ளையடிக்கும் வெட்க கேடு
ஏழைகள் அடிவயிற்றில் எரியும் அணையா அனல் சுவடு

இதுதான் நம் தேசியக் கொடியின் மூவர்ண நிலை பாடு


சுரண்டலுக்கு நிதானமாய் இரையாகும் நமது சுதந்திர நாடு ~~~



- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக