வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வாழ்வின்

தன்னந்தனியென்ற தவிப்பெதற்கு
தகுதிவுடையோர் எவருமில்லை உண்மைக்கு
துன்பம் ஏதுமற்ற வாழ்வெதற்கு
துணிந்தே எதிர்நில் நம்பிக்கை கையிலிருக்கு
இடர் வந்திங்குப் பந்தாடினாலும் பயமில்லை நமக்கு
இங்கெவர்க்கும் சொந்தம் ஏதுமில்லை
இதுவே வாழ்வின் கணக்கு ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக