வித்யாசன்...
இது கவிதை இல்லை
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
வாழ்வின்
தன்னந்தனியென்ற தவிப்பெதற்கு
தகுதிவுடையோர் எவருமில்லை உண்மைக்கு
துன்பம் ஏதுமற்ற வாழ்வெதற்கு
துணிந்தே எதிர்நில் நம்பிக்கை கையிலிருக்கு
இடர் வந்திங்குப் பந்தாடினாலும் பயமில்லை நமக்கு
இங்கெவர்க்கும் சொந்தம் ஏதுமில்லை
இதுவே வாழ்வின் கணக்கு ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக