திங்கள், 18 ஏப்ரல், 2016

இழிவுரைத்தல்

ருசிக்கும் பண்டத்தில் விதம் விதமிருப்பினும்
கழிக்கும் மலத்தினில் அது பிரித்து காண்பதுண்டோ

பிறக்கும் விதத்தினில் ஒன்றென ஆனபின்
இல்லாப் பிரிவினை கண்டு இழிவுரைத்தல் தர்மமன்றோ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக