வித்யாசன்...
இது கவிதை இல்லை
திங்கள், 18 ஏப்ரல், 2016
இழிவுரைத்தல்
ருசிக்கும் பண்டத்தில் விதம் விதமிருப்பினும்
கழிக்கும் மலத்தினில் அது பிரித்து காண்பதுண்டோ
பிறக்கும் விதத்தினில் ஒன்றென ஆனபின்
இல்லாப் பிரிவினை கண்டு இழிவுரைத்தல் தர்மமன்றோ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக