திங்கள், 18 ஏப்ரல், 2016

சாதி

சாவற்ற சாதி வெறியர்களின் கொடும் கொலையினை நின்றொதுங்கி
ஒரு ஓரத்தில் வேடிக்கை பார்க்கவோ எமக்கு சக்தி அளித்தாய்
பெரும் காளிக்குள்ளது போல் கரம் வேண்டியோ காத்துக்கிடந்தீர்
சக மானிடர் என எண்ணிடாது சாதிச் சந்தையில் வீழ்த்திட கண்மூடிச் சென்றீர்
பாதகம் செய்வோருக்கு பாதை கொடுத்து யாவரும் பயமுடுத்திக் கொண்டோம்
இனி பாரெங்கும் கை கட்டி பார்
பலமற்ற நெஞ்சினாய் பயனற்ற வீணராய்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக