திங்கள், 18 ஏப்ரல், 2016

இரண்டு கண்ணு

அலையென இரண்டு கண்ணு
அதில் கிறங்குது நெஞ்சம் கண்டு
படபடவென பறக்கும் வண்டு
மனம் சிதறியே சிரிக்கிதின்று
வட்ட விழி முகம் காண மனம் ஏங்குது

கிட்ட கிட்ட வரும்போது இதழ் நாணுது
இது பொல்லாதக் கனவு
யாரும் சொல்லாத உறவு ~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக