வித்யாசன்...
இது கவிதை இல்லை
திங்கள், 18 ஏப்ரல், 2016
இரண்டு கண்ணு
அலையென இரண்டு கண்ணு
அதில் கிறங்குது நெஞ்சம் கண்டு
படபடவென பறக்கும் வண்டு
மனம் சிதறியே சிரிக்கிதின்று
வட்ட விழி முகம் காண மனம் ஏங்குது
கிட்ட கிட்ட வரும்போது இதழ் நாணுது
இது பொல்லாதக் கனவு
யாரும் சொல்லாத உறவு ~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக