கள்ளமில்லா பார்வையிலே
கண்ணம்மா
காதல் கள்ளத்தனம் செய்திடவே
தூண்டுதடி...
எந்த நேரமும்
உந்தன் ஞாபகமே
எந்தன் உயிரென மாறிடவே
கண்ணம்மா
எனக்கோர் சாவது இல்லையடி...
கண்ணம்மா
காதல் கள்ளத்தனம் செய்திடவே
தூண்டுதடி...
எந்த நேரமும்
உந்தன் ஞாபகமே
எந்தன் உயிரென மாறிடவே
கண்ணம்மா
எனக்கோர் சாவது இல்லையடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக