திங்கள், 18 ஏப்ரல், 2016

கண்ணம்மா

கள்ளமில்லா பார்வையிலே
கண்ணம்மா
காதல் கள்ளத்தனம் செய்திடவே
தூண்டுதடி...

எந்த நேரமும்
உந்தன் ஞாபகமே
எந்தன் உயிரென மாறிடவே
கண்ணம்மா
எனக்கோர் சாவது இல்லையடி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக