திங்கள், 18 ஏப்ரல், 2016

ஆமென்‬

மலையிடுக்கில் மறைத்துவைக்கப்பட்ட பிதாமகனின் ப்ரியவுடல்
அறையப்பட்ட ஆணிவிடுத்து சிவந்த அங்கி பேரன்பு வெளிச்சமுடுத்தி உயர்ந்தெழ
பாவங்கள் மண்டியிட்டு கையிறுக்கி கண்ணீர் மல்க பிரார்த்திக்க
ஒழித்து வைக்கப்பட்ட முட்டையும் தேடி பிடிக்கும் இனிப்புமாக விளையாடும் குழந்தைகளின் பிஞ்சு விரலில் தஞ்சம் புகுந்திருக்கும் ஆன்மாவிடம்

அடைக்கலம் தேடும் ஆட்டுக் குட்டியாவோம் நாமனைவரும்~~~

‪#‎ஆமென்‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக