திங்கள், 18 ஏப்ரல், 2016

ஆமென்

அறையப்படும் ஆணியின் துயரம் அறிந்தும்
தூக்கி நிறுத்தப்படும் சிலுவையிலிருந்து வழியும் குருதியில் அன்பின் உறுதி சிவக்கிறது

ஆமென்~~~

+ வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக