திங்கள், 18 ஏப்ரல், 2016

பேதம் காணடி

மனிதனை தாண்டி
சிறப்பதனை வேண்டி
புகழினை தூண்டி
பேதம் காணடி - என்று
வையத்தில் சொன்னவர் யாரடி

இருப்பதும், இல்லாதிருப்பதும்
பெறுவதும், இழப்பதும் வாழ்வின் நியதியடி - இதில்
உயர்ந்தோர், தாழ்ந்தோர் உண்டான கதை வீணடி

பயமுற்று சுயநல கூட்டில் பழுதுற்றிருக்கும் உள்ளதை நல் எண்ணங்களால் உழுது சமன்படுத்து
பின்னதில் விதைக்கும் விதையாவிலும் முளைக்கும் நல் முத்து ~~~
- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக