திங்கள், 18 ஏப்ரல், 2016

தொங்கும் குறி


அத்தனை அபத்தமும் யோனி வழியே ஒழுக இயலாது
முதுகுத்தண்டு துளைக்கும் கடுந்துயர் கசடென வழியாது
அறுத்தெடுக்கும் தொடைகளுக்கு மத்தியில் ஆதிக்க திமிர் சரிபாதியென நகைக்க
தொப்புள் கொடி வளர்க்கும் தொப்பைகளை கரைப்பதில் படிந்திருக்கும் சிவப்புச் சாயங்களை
தீட்டெனப் புறந்தள்ளிய உள்ளங்கையில் கண்களை மூடிக்கொண்டு நெளிகிறது தலைமுறை


ஆம்...

தொங்கும் குறிகளுக்கு தொல்லைகள் ஏதுமில்லை~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக