வித்யாசன்...
இது கவிதை இல்லை
திங்கள், 18 ஏப்ரல், 2016
உயரிய காமம்
பெருத்தவருக்கே உன் அதிரம் அவிழ்வதும்
பிடித்தவருக்கே உன் விரல் நெருங்குவதும்
முடி தரித்தவருக்கே உன் முத்தங்கள் குவிவதும்
எனக்குள் பொருத்தமற்ற வருத்தத்தை அளிக்கிறது
ஓ.... யிது
படித்தவருக்கே உரிய உயரிய காமமது~~~
\
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக