திங்கள், 18 ஏப்ரல், 2016

கோடு

நிதமொரு பாடு
தினமொரு கூடு
வரைவதே வாழ்வெனும் போது
சிறகது இருந்தும் சிக்கினேன்
பறந்திட முடியாது
இது அழியா ஆசையின் சிறைக் கோடு~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக