வித்யாசன்...
இது கவிதை இல்லை
சனி, 7 நவம்பர், 2015
நித்திரை
உனக்கும் எனக்குமான ப்ரியத்தை அளக்கும் மௌனத்தை இடைவெளியில்லாது கட்டிக்கொண்டு கதை பேசி முகம் பார்க்கிறது இமை மூடிய நித்திரை ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக