சனி, 7 நவம்பர், 2015

சுதந்திரமற்ற

சுதந்திரமற்ற வாழ்க்கையடா
இங்கே யாவரும் சூழ்நிலைக் கைதியடா
பணம் மட்டும் யாவையும் ஆளுதடா
அதுயில்லாது போனால் உயிரிருந்தும் பிணமடா
குணம் கெட்டு குறுக்கு வழியில் போகுதடா
இங்கே தரம் கெட்ட மனிதருக்கே உலகம் தலைப்பாகை அணியுதடா
நிறம் மாறும் மாந்தர் மனதினில் நீதியில்லையடா
ஏழையின் ஆசைக்கு எந்நாளும் பஞ்சமில்லையடா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக