வித்யாசன்...
இது கவிதை இல்லை
சனி, 7 நவம்பர், 2015
மழை
அட்டணமிட்டு அமர்ந்திருக்கும் கிளையின் மீது அம்மணமாய் ஆடும் இலையின் வளைவில் சறுக்கி விளையாடி மகிழ்கிறது மழை~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக